புதிய தலைமை செயலக வழக்கு : தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் - கடம்பூர் ராஜு

புதிய தலைமை செயலக வழக்கில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூரில் 8 லட்சம் ரூபாய் செல்வில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, திமுகவை எதிர்க்கவே மதிமுக உருவானதாக குறிப்பிட்டார். இப்போது திமுகவை ஆதரித்தால் மதிமுக தேவையில்லை என்றும் விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்