புயல் பாதித்த மக்களுக்கு எச்.ராஜா நிவாரண உதவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த செங்கமாரியில் கஜா புயல் பாதித்த மக்களுக்கு பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா நிவாரண பொருட்கள் வழங்கினார்.
புயல் பாதித்த மக்களுக்கு எச்.ராஜா நிவாரண உதவி
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த செங்கமாரியில் கஜா புயல் பாதித்த மக்களுக்கு பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் பேசிய அவர், கஜா புயல் பாதிப்பு விவகாரத்தில் மாநில அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் உறுதி அளித்தார். நாளை வெளியாகவுள்ள 5 மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் எனவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்