2-வது நாளாக தொகுதி மக்களை சந்தித்த துணை முதலமைச்சர்

போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உப்பார்பட்டி, சீலையம்பட்டி பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து பன்னீர் செல்வம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
2-வது நாளாக தொகுதி மக்களை சந்தித்த துணை முதலமைச்சர்
x
இதனைத் தொடர்ந்து மக்களிடையே பேசிய அவர், கிராமப் புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்ற அடிப்படையில் மக்களை நேரடியாக சந்தித்து, குறைகளை களையும் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். சீலையம்பட்டி பகுதியில் உடனடியாக அ​டிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்