"மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை" - அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை கடற்கரை சாலையில் தொல்காப்பியர் சிலை விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மெரினாவில் விரைவில் தொல்காப்பியர் சிலை - அமைச்சர் பாண்டியராஜன்
x
காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  புது வார்த்தைகளை தமிழில் கொண்டு வருவதற்கு சொற்கொவி என்ற புதிய திட்டம் வெகு வரைவில் தொடங்கப்படவுள்ளதாவும் கூறினார். தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த இடங்களின் பெயர்களை மீண்டும் தமிழ் பெயர்களாக கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்