கஜா புயல் : கூட்டுறவு வங்கிகள் ரூ. 6 கோடி உதவி

கஜா புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
கஜா புயல்  : கூட்டுறவு வங்கிகள் ரூ. 6 கோடி உதவி
x
கஜா புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அதிகாரிகளுடன் சந்தித்து, அமைச்சர் செல்லூர் ராஜூ, இதற்கான காசோலையை ஒப்படைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்