மேகதாது விவகாரம்: அரசு, சட்டவல்லுனர்களிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல், புள்ளான் விடுதி வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார்.
x
புதுக்கோட்டை மாவட்டத்தில், நெடுவாசல், புள்ளான் விடுதி வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், நிவாரண நிதி விவகாரத்தில், யார் நிதி கேட்கிறார்கள், என்ன காரணம் சொல்லி கேட்கிறார்கள் என்பதை பொருத்தே மத்திய அரசு நிதி ஒதுக்கும் என கமல் கூறினார். மேகதாது, ஸ்டெர்லைட் விவகாரங்களில், சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கமல் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்