மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: "உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும்" - நாராயணசாமி

காவிரியில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து, புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
x
காவிரியில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து, புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்