கமல் ஒரு குழந்தை - அமைச்சர் ஜெயக்குமார்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா நிலையிலேயே இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
x
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா நிலையிலேயே இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எழும்பூரில் அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பேசிய அவர், பேரிடர் நேரத்தில் வான்வழி ஆய்வு காலங்காலமாக நடைபெறும் ஒன்று எனவும் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்