"போலீசாரை அச்சுறுத்துவதே பாஜகவினரின் வேலை" - பினராயி விஜயன் குற்றச்சாட்டு

சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனிடம் கேரள போலீஸ் அதிகாரிகள் அவமரியாதையுடன் செயல்படுவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி ராஜன் தெரிவித்தார்.
போலீசாரை அச்சுறுத்துவதே பாஜகவினரின் வேலை - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
x
சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனிடம் கேரள போலீஸ்  அதிகாரிகள் அவமரியாதையுடன் செயல்படுவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி ராஜன் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிலக்கல் பகுதிக்கு பொன் ராதாகிருஷ்ணன் வந்தபோது, அவரது காருடன் மற்ற கார்களை பம்பை வரை அனுமதிக்க முடியாது என போலீசார் கூறியதாக தெரிவித்தார். போலீஸ் அதிகாரிகளை இந்துத்துவா மற்றும் பாஜகவினர் அச்சுறுத்துவதாக குறிப்பிட்டுள்ள பினராயி விஜயன், சபரிமலையில் கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்