புயலால் பாதிக்கப்பட்ட மக்களை யாரும் சந்திக்கவில்லை - சீமான்

புயல் பாதிப்புகளை முறையாக கணக்கிடவில்லை என சீமான் குற்றச்சாட்டு
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய, மாநில அரசுகள் மக்களை தவிக்க விடாமல் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்