நாகையில் கஜா புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது - தமீமுன் அன்சாரி

நாகையில் 'கஜா' புயல் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
x
தமிழக அரசு, கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, தலைஞாயிறு பகுதிகளில் மூன்று நாட்களில் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என தெரிவித்தார். எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்