பாலைவனமாக மாறி விட்டது, பாலாறு : சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி கேட்டதா திமுக?- முதலமைச்சர் கேள்வி

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சந்தித்த போது, அவரிடம், பாலாறு பிரச்சினை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேட்காதது ஏன்? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
பாலைவனமாக மாறி விட்டது, பாலாறு : சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி கேட்டதா திமுக?- முதலமைச்சர் கேள்வி
x
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சந்தித்த போது, அவரிடம், பாலாறு பிரச்சினை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேட்காதது ஏன்? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தடுப்பணைகளை கட்ட வேண்டாம் என ஸ்டாலின் வலியுறுத்தாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்


Next Story

மேலும் செய்திகள்