அதிமுக ஐந்து துண்டாக உடைந்த கட்சி - பிரேமலதா விஜயகாந்த்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஐந்து துண்டாக உடைந்துவிட்டதாக தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
அதிமுக ஐந்து துண்டாக உடைந்த கட்சி - பிரேமலதா விஜயகாந்த்
x
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்போம் என கட்சியினருக்கு, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அக்கட்சி நிர்வாக சிவக்கொழுந்து இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஐந்து துண்டாக உடைந்துவிட்டதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்