"நிலவேம்புக் கசாயம் தொடர்ந்து வழங்க வேண்டும்" - ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு பலரும் பலியாகி வருவது வேதனை அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
நிலவேம்புக் கசாயம் தொடர்ந்து வழங்க வேண்டும் - ஸ்டாலின் வேண்டுகோள்
x
தமிழகத்தை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு பலரும் பலியாகி  வருவது வேதனை அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நோய்த் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்புக் கசாயம் தொடர்ந்து வழங்கி, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை திமுகவினர் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்