"பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" - அன்புமணி ராமதாஸ்

பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி ராமதாஸ்
x
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்திம் நாகை மாவட்டத்தில் பாமக சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அன்புமணி மேற்கொண்டுள்ளார். மயிலாடுதுறை, குத்தாலம், நீடூர், மணல்மேடு பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்