" தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடியாது " - தமிழிசை திட்டவட்டம்

தமிழகத்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது என்று மாநில பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடியாது  - தமிழிசை திட்டவட்டம்
x
தமிழகத்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது என்று மாநில பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை - தியாகராயநகர் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.  


Next Story

மேலும் செய்திகள்