தேர்தலில் டெபாசிட் வாங்கிவிட்டால், அரசியலை விட்டு விலகுகிறேன் - செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால்

கரூர் மாவட்டத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தேர்தலில் டெபாசிட் வாங்கிவிட்டால், அரசியலை விட்டு விலகுகிறேன் -  செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால்
x
கரூர் மாவட்டத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், இனி வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் போட்டியிட்டு செந்தில் பாலாஜி டெபாசிட் வாங்கிவிட்டால், தான் அரசியலில் இருந்து விலகி விடுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்