18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா ? - தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பதில்

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா ? -  தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பதில்
x
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தால் ஏற்படும் காலியிடங்களுக்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறினார். இந்த கண்ணோட்டத்தில் தான் தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் முறையிட வாய்ப்பு உள்ளதால், அதற்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்