"தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறை" - ப.சிதம்பரம் கருத்து

தமிழகத்தில், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறை - ப.சிதம்பரம் கருத்து
x
தமிழகத்தில், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட, சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு தமிழகத்தில் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளா

Next Story

மேலும் செய்திகள்