தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது - திருமாவளவன்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது - திருமாவளவன்
x
18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், தினகரன் மேல்முறையீடு கோராத பட்சத்தில், 4 மாநில தேர்தலுடன், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்