சசிகலாவுக்கு துரோகம் இழைத்தார் ஜெயக்குமார்" - தினகரன் ஆதரவாளர் ஏழுமலை

சசிகலாவுக்கு செய்த துரோக்கத்தால், அமைச்சர் ஜெயக்குமார் சிக்கலில் மாட்டிக் கொண்டதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஏழுமலை தெரிவித்தார்.
சசிகலாவுக்கு துரோகம் இழைத்தார் ஜெயக்குமார் - தினகரன் ஆதரவாளர் ஏழுமலை
x
சசிகலாவுக்கு செய்த துரோக்கத்தால், அமைச்சர் ஜெயக்குமார் சிக்கலில் மாட்டிக் கொண்டதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஏழுமலை தெரிவித்தார். புதிதாக யார் வந்தாலும் அவர்களை தினகரன் ஏற்றுக்கொள்வார் என்றும், கட்சி மற்றும் ஆட்சிக்கு துரோகம் இழைத்த 10 பேரை மட்டும் தான் வேண்டமென செல்வதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்