முகாந்திரம் இல்லாமலா வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது? - முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு துரைமுருகன் பதில்
முகாந்திரம் இல்லாமலா முதலமைச்சர் மீதான வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது? என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், "முகாந்திரம் இல்லாமலா முதலமைச்சர் மீதான வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story