பா.ம.க. பேனர்கள், கொடிகளை சேதப்படுத்திய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பொன்னேரியில் வைக்கப்பட்டிருத பாமக வரவேற்பு பேனர்கள் மற்றும் அக்கட்சி கொடிகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பா.ம.க. பேனர்கள், கொடிகளை சேதப்படுத்திய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பாமக சார்பில்  பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது . இதில் பாமக நிறுவனர்  ராமதாஸ், அக்கட்சி தலைவர்  ஜிகே மணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதையொட்டி பொன்னேரியில் வைக்கப்பட்டிருத பாமக வரவேற்பு பேனர்கள் மற்றும் அக்கட்சி கொடிகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சி  நிர்வாகிகள் அளித்த புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்