நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கு ஆட்சியாளருக்கு ஏற்பட்ட இழுக்கு - வாசன்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கின் உத்தரவு ஆட்சியாளருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழுக்கு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கு ஆட்சியாளருக்கு ஏற்பட்ட இழுக்கு - வாசன்
x
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஆட்சியாளருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழுக்கு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மீதான சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்