"#MeToo - நியாயமான முறையில் சொல்லப்பட வேண்டும்" - கமல்ஹாசன்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் நியாயமான முறையில் "மீ டூ" குறையை சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
#MeToo - நியாயமான முறையில் சொல்லப்பட வேண்டும் - கமல்ஹாசன்
x
கோவில் சம்மந்தப்பட்டவர்கள் துணை இல்லாமல் சிலை திருட்டு நடந்திருக்காது என  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். மக்களுடனான சந்திப்பு சுற்றுப் பயணத்திற்கு சேலம் புறப்பட்டபோது,  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கும் வரை ஆளுநர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்