ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினார் நக்கீரன் கோபால்...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நக்கீரன் கோபால் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நக்கீரன் கோபால் சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால், அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் ஒரே கோட்டில் நின்று போராடியதாக குறிப்பிட்டார்.
Next Story