"ஆளும் கட்சியினர் தங்கள் ஊழல் குறித்து பார்ப்பதில்லை" - திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்

8 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக கூறும் ஆளும் கட்சியினர், தங்கள் ஊழல் குறித்து பார்ப்பதில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியினர் தங்கள் ஊழல் குறித்து பார்ப்பதில்லை - திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்
x
8 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக கூறும் ஆளும் கட்சியினர், தங்கள் ஊழல் குறித்து பார்ப்பதில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக அரசின் ஊழல் தொடர்பான துண்டு பிரசுரங்களை வினியோகித்து பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

இதனிடையே, போலீசார் அனுமதியை மீறி மேடையில் அன்பழகன் பேசி சென்றதாக கூறி, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திமுக நிர்வாகி உள்பட 10 பேரை பாண்டிபஜார் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்