நாளை, டெல்லி செல்கிறார், எடப்பாடி பழனிச்சாமி : அக். 8 -ல் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை, ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லி செல்கிறார்.
நாளை, டெல்லி செல்கிறார், எடப்பாடி பழனிச்சாமி : அக். 8 -ல் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
x
* முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை, ஞாயிற்றுக்கிழமை 
புதுடெல்லி செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணி்க்கு தலைநகர் புறப்படுவார் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திங்கட்கிழமை டெல்லியில், பிரதமர் நரேந்திரமோடியை
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். 

* இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்