மத சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் - திருமாவளவன்
திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
* திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
* திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
Next Story