வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிரடி

எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயார் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிரடி
x
உள்ளாட்சித்துறையை பொறுத்தவரை, அனைத்து பணிகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடைபெற்று வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். உள்ளாட்சித்துறை முறைகேடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடுத்த புதிய வழக்கு குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயார் என்று அறிவித்தார்.




Next Story

மேலும் செய்திகள்