"மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்" - பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் - பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை
x
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், உலகிலேயே மிகப்பெரிய கட்சி, பாஜக என்றார். ஓட்டு வங்கி அரசியல், இந்தியாவை சீரழித்து விட்டதாக கவலை தெரிவித்த பிரதமர் மோடி, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று உறுதி அளித்தார். காங்கிரஸ் ஊழல் கட்சி என வர்ணித்த பிரதமர் மோடி, வரும் தேர்தலில், அக்கட்சிக்கு பாடம் புகட்டுமாறு, மக்களை கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்