ராஜபக்சே குற்றச்சாட்டுக்கு சம்மந்தப்பட்டவர்கள் இன்னும் பதில் சொல்லவில்லை - அமைச்சர் உதயகுமார்

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை, விளாச்சேரி, வடிவேல்கரை உள்ளிட்ட 9 இடங்களில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஜபக்சே குற்றச்சாட்டுக்கு சம்மந்தப்பட்டவர்கள் இன்னும் பதில் சொல்லவில்லை - அமைச்சர் உதயகுமார்
x
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை, விளாச்சேரி, வடிவேல்கரை உள்ளிட்ட 9 இடங்களில்  அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், ராஜபக்சே குற்றச்சாட்டுக்கு சம்மந்தப்பட்டவர்கள் இன்னும் பதில் சொல்லவில்லை என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்