"சமூக நீதிக்கான போராட்டம் தொடர வேண்டும்" - முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட்

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சியில் பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
சமூக நீதிக்கான போராட்டம் தொடர வேண்டும் - முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட்
x
தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சியில் பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், சமூக நீதிக்கான போராட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
 

Next Story

மேலும் செய்திகள்