"மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்" - பொன் ராதாகிருஷ்ணன்

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தமிழகம் முதன்மை மாநிலமாக வளர்ச்சி அடையும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் - பொன் ராதாகிருஷ்ணன்
x
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தமிழகம் முதன்மை மாநிலமாக வளர்ச்சி அடையும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்த உள்ள திட்டங்களுக்கு மாநில அரசு துணை நிற்க வேண்டும் என  கேட்டுக்கொண்டார். 

 

Next Story

மேலும் செய்திகள்