"தமிழகத்தை தாண்டினால் தி.மு.கவால் ஒன்றும் முடியாது" - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் அ.தி.மு.கவை அசைத்து பார்க்க முடியாத தி.மு.க, பா.ஜ.கவை என்ன செய்ய முடியும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.கவை அசைத்து பார்க்க முடியாத தி.மு.க, பா.ஜ.கவை என்ன செய்ய முடியும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் பேசிய அவர், ஆள், பண பலமின்றி நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story