ஹெச் ராஜா பேச்சால் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை - மாஃபா பாண்டியராஜன்

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறிய கருத்தால் சட்ட ஒழுங்கி பிரச்சினை ஏதும் எழவில்லை என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஹெச் ராஜா பேச்சால் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை  - மாஃபா பாண்டியராஜன்
x
* பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறிய கருத்தால், ஏதேனும் சட்டம் ஒழுங்கு ஏற்பட்டு இருக்கும் பட்டத்தில் அவரை கைது செய்யலாம் எனவும் ஆனால் அவரின் கருத்தால் சட்ட ஒழுங்கி பிரச்சினை ஏதும் எழவில்லை என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்