"பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வகையிலேயே பா.ஜ.க.வினர் பேசுகின்றனர்" - திருநாவுக்கரசர்
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை பா.ஜ.க.வினர் மக்களை ஏமாற்றும் வகையிலேயே பேசி வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை பா.ஜ.க.வினர் மக்களை ஏமாற்றும் வகையிலேயே பேசி வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விலையை குறைப்போம் என்ற அமித்ஷா அறிவித்தவுடன் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர்ந்து விட்டதாக கூறினார்.
Next Story