காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வரவில்லை - முத்தரசன்...

கருகும் நிலையில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்.
காவிரி நீர் கடைமடை பகுதிக்கு வரவில்லை - முத்தரசன்...
x
டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடை பகுதிகளுக்கு, காவிரி நீர் இன்னும் சென்றடையவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். வேதாரண்யத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருகும் பயிர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



Next Story

மேலும் செய்திகள்