சிங்கள அரசின் இனவெறி தாக்குதலுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருந்துள்ளது - திருமாவளவன்

சிங்கள அரசின் இனவெறி தாக்குதலுக்கு இந்திய அரசு உள்பட பல அரசுகள் உறுதுணையாக இருந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சிங்கள அரசின் இனவெறி தாக்குதலுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருந்துள்ளது - திருமாவளவன்
x
சிங்கள அரசின் இனவெறி தாக்குதலுக்கு இந்திய அரசு உள்பட பல அரசுகள் உறுதுணையாக இருந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கையில் தமிழர்கள் பகுதியில் உள்ள ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் எனவும், அங்குள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்