பெட்ரோல் பங்குக்கு மாட்டு வண்டியில் சென்று போராட்டம்
டெல்லியில் மகளிர் காங்கிரஸ் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
டெல்லியில் மகளிர் காங்கிரஸ் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில், பெட்ரோல் பங்குக்கு மாட்டு வண்டியில் சென்று காங்கிரஸார் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
Next Story