நீர்நிலைகளை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் - ஸ்டாலின்
நீர்நிலைகளை பாதுகாக்க தவறியதற்கு தார்மீக பொறுப்பேற்று, முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இன்று காலை, முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த இடத்தை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால், இந்த இழப்பை தவிர்த்திருக்க முடியும் என்று தெரிவித்தார்.
Next Story