"உயிர் இருக்கும் வரை ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருப்பேன்" - வைகோ

நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ, உயிர் இருக்கும் வரை ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
உயிர் இருக்கும் வரை ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருப்பேன் - வைகோ
x
நெல்லையில், திமுக சார்பில்  அரசியல் ஆளுமை கருணாநிதி  என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ உயிர் இருக்கும் வரை, ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என, தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்