"பாலியல் புகாரிலிருந்து ஐ.ஜி.யைக் காப்பாற்ற முயற்சி" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாலியல் புகாரிலிருந்து ஐ.ஜி.யைக் காப்பாற்றவும், புகார் அளித்த பெண் எஸ்.பி.யை பழிவாங்கவும், முதலமைச்சர் முதல் டி.ஜி.பி. வரை அனைவருமே முயற்சிப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
பாலியல் புகாரிலிருந்து ஐ.ஜி.யைக் காப்பாற்ற முயற்சி - ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
பாலியல் புகாரிலிருந்து ஐ.ஜி.யைக் காப்பாற்றவும், புகார் அளித்த பெண் எஸ்.பி.யை பழிவாங்கவும், முதலமைச்சர் முதல் டி.ஜி.பி. வரை அனைவருமே முயற்சிப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சீமா அகர்வால்  தலைமையிலான "விசாகா" கமிட்டியில் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த பெண் உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் பாலியல் புகாருக்கு உள்ளான ஐ.ஜி.யை தாமதமின்றி வேறு துறைக்கு மாற்றி, பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்