வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரி புறப்பட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, கன்னியாகுமரியில் கரைப்பதற்காக, கோவில் பட்டியில் இருந்து புறப்பட்டது.
வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரி புறப்பட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை
x
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, கன்னியாகுமரியில் கரைப்பதற்காக, கோவில் பட்டியில் இருந்து புறப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில், ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட அஸ்திக்கு, அரசியல் கட்சியினர், பொது மக்கள் உள்ளிட்டோர் மலர் தூவி, மரியாதை செய்தனர். 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தாத்தா - பாட்டியிடம் படிக்க வேண்டிய பாடத்தை, ராகுல்காந்தி படிக்கவில்லை என்றும், சரித்திரத்தை அவர் படிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்