கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது - தமிழிசை சவுந்திரராஜன்

தமிழகம் புதிய அரசியல்களம் காண்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது - தமிழிசை சவுந்திரராஜன்
x
தமிழகம் 50 ஆண்டுகளுக்கு பிறகு, கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத புதிய அரசியல் களத்தை சந்திப்பதாகவும், இவர்களது வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்