கேரளாவுக்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி
x
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் கேரள மக்களுக்கு ஆதரவு அளித்துடும் வகையில் திமுக அறக்கட்டளை சார்பாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வழங்கியதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்