பல்துறை வல்லுநர்கள் குழு அமைக்க வேண்டும்- பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலை விசாரிக்க பல்துறை வல்லுநர்கள் குழுவை அமைக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலை விசாரிக்க பல்துறை வல்லுநர்கள் குழுவை அமைக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு பிரிவின் மூத்த அதிகாரிகள், உயர்கல்வித்துறை வல்லுனர்கள், கல்வி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அந்த குழுவில் இடம்பெற வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், விசாரணை முடிவடையும் வரை,
இதில் தொடர்புடைய உயர்கல்வித்துறை உயரதிகாரிகளை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story