ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விவகாரம் - சிதம்பரம் முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விவகாரம் - சிதம்பரம் முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
x
* ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

* இதையடுத்து, முன்ஜாமீன் கேட்டு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். 

* இந்த வழக்கில் இன்று சிதம்பரத்துக்காக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் ஆஜரானார். 

* இதையடுத்து, சிதம்பரம் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்