"ராகுல்காந்தி பேசி பழக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது" - தமிழிசை குற்றச்சாட்டு

ராகுல் காந்தி பேசி பழகுவதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற நேரம் வீணடிக்கப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல்காந்தி பேசி பழக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது - தமிழிசை குற்றச்சாட்டு
x
ராகுல் காந்தி பேசி பழகுவதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற நேரம் வீணடிக்கப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே எடப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தேவையற்றது என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்