முட்டை கொள்முதல் : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்

"முட்டை கொள்முதலுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு. எப்படி ரூ.5,000 கோடிக்கு ஊழல் நடந்திருக்கும்?"
முட்டை கொள்முதல் : பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்
x
முட்டை கொள்முதல் தொடர்பான மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனின்  குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்தம் விடுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.   


Next Story

மேலும் செய்திகள்